கல்விக்கான நிதி அதிகரிப்பு…!!

Read Time:50 Second

downloadகல்விக்காக இதுவரை ஒதுக்கப்பட்ட நிதி அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் நான்கு மடங்காக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

நாட்டில் அபிவிருத்திகளை மேற்கொண்டு மக்களை பொருளாதார ரீதியாக வளர்ச்சி போக்கிற்கு இட்டு செல்வதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எக்னெலிகொடவின் சடலம்கடலில் வீசப்பட்டுள்ளதாகத் தெரிவிப்பு..!!
Next post மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததில் இளைஞன் பலி…!!