திருகோணமலையில் விபத்து – 13 பேர் காயம்..!!

Read Time:53 Second

images (1)திருகோணமலை – மொரவெவ – பன்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 13 கடற்படையினர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கடற்படையினரின் பேருந்து ஒன்று பாரவூர்தி ஒன்றில் மோதியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

அதேநேரம் மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதான வீதியில் மாணவி ஒருவரை உந்துருளி ஒன்று மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதையை கடக்க முயற்சித்த வேளையில் குறித்த மாணவி உந்துருளியில் மோதுண்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விகாரைக் கிணற்றில் விழுந்த சிறுவர்..!!
Next post நோர்வூட்டில் பாரிய மண்சரிவு – மக்கள் அச்சத்தில்…!!