பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியை கடத்தல்..!!

Read Time:36 Second

9211இன்று காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த வேளை, உருபோக்க பிரதேசத்தில் வைத்து ஆசிரியை ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

மாரவல பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஆசிரியை ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்த விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேலூரில் இளம்பெண் மர்ம சாவு: வரதட்சணை கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு…!!
Next post டுபாய் – கொழும்பு விமானத்தின் தொலைக்காட்சி உடைப்பு!- இலங்கையர் கைது…!!