சிலாபத்தில் நபரொருவர் மீது துப்பாகிச் சூடு…!!

Read Time:32 Second

downloadசிலாபம் – பிங்கிரிய – விலத்தவ சந்தியில் நபரொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான நபரொருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்துள்ளார்.

அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 10 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை..!!
Next post பால் சிக்கியதால் குழந்தை பலி…!!