பாகற்கொடியில் காய்த்த தக்காளி

Read Time:46 Second

indtakkli.jpgபாகற்கொடியில் தக்காளி விளைந்த அதிசயம் நெல்லையில் நிகழ்ந்துள்ளது. தென்காசி கீழப்புலியூரைச் சேர்ந்தவர் சிங்கத்துரை. விவசாயி. வீட்டுத்தோட்டத்தில் பாகற்கொடி வளர்த்தார். பந்தலில் பாகற்கொடி படர்ந்துள்ளது. இதில் பாகற்காய்கள் காய்த்து தொங்குகின்றன.இந்நிலையில் பாகற்கொடியில் தக்காளிக்காய் காய்த்திருந்தது. இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பகுதி பொதுமக்கள் இந்த அதிசய தக்காளியைப் பார்த்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மாவீரர்கள் தொடர்ந்தும் விதைக்கப்பட கூடாதாம்! வதைத்து புதைக்கப்பட்ட மாற்று போராளிகள்பற்றி பாலகுமார் மௌனம்!
Next post சபரிமலை கோவிலுக்கு தடையை மீறி சென்ற புதுச்சேரி பெண் கைது