உறங்கிய சாரதி பறிபோன 3 உயிர்…!!
Read Time:40 Second
மீன் விநியோக லொறியொன்று பொலன்னறுவை- திம்புலாகல வீதியில் திம்புலாகல சந்தியில் வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
சாரதி உறங்கியமையாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை 5 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தங்காலையிலிருந்தே குறித்த லொறி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating