உறங்கிய சாரதி பறிபோன 3 உயிர்…!!

Read Time:40 Second

accident_63மீன் விநியோக லொறியொன்று பொலன்னறுவை- திம்புலாகல வீதியில் திம்புலாகல சந்தியில் வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

சாரதி உறங்கியமையாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 5 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தங்காலையிலிருந்தே குறித்த லொறி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாடசாலை மாணவன் தற்கொலை…!!
Next post காதல் விவகாரம் மாணவன் பாடசாலையிலேயே தற்கொலை…!!