காதல் விவகாரம் மாணவன் பாடசாலையிலேயே தற்கொலை…!!
Read Time:33 Second
அக்மீமன பிரதேசத்தில் 18 வயது இளைஞனொருவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அவர் கல்விகற்கும் பாடசாலையில் உள்ள மரமொன்றிலேயே தூக்கில் தொங்கியுள்ளார். அவரது வீடு , பாடசாலையின் அருகிலேயே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காதல் விவகாரமே தற்கொலைக்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating