புத்தளவில் காணாமற் போன சிறுவன் சடலமாக மீட்பு..!!

Read Time:40 Second

timthumbபுத்தள கோணகங்கார பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுவன் சற்றுநேரத்திற்கு முன்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

தேமோதரமுள்ள பிரதேசத்தில் மாணிக்க கங்கையில் மிதந்துகொண்டிருந்த போதே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி 8 வயதான குறித்த சிறுவன் காணாமல் போயிருந்ததுடன் அது தொடர்பில் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆசிரியரைக் கொலை செய்து செல்போன் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மாணவர்கள் கைது…!!
Next post மூன்று விசாரணைகளின் அறிக்கைகளை நாடாளுமன்றில் சமர்ப்பித்தார் பிரதமர்..!!