சிறுமி துஷ்பிரயோகம்: இருவர் கைது, ஒருவர் தலைமறைவு..!!
Read Time:47 Second
திருகோணமலை பதவி சிறிபுர பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுமியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தினால் அவரது தாயார் பொலிஸில் தெரிவித்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து அவர்கள் விசாரணையை மேற்கொண்டனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் இருவரை இன்று கைதுசெய்த பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளதுடன் மற்றொருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
Average Rating