பாடசாலை மாணவிக்கு பாலுறுப்பை காட்டிய கடற்படை வீரர்..!!

Read Time:57 Second

downloadபாடசாலை மாணவியொருக்கு பாலுறுப்பை காட்டிய கடற்படை வீரரொருவரை கைதுசெய்துள்ளதாக ஆணமடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆணமடுவ- கம்உதாவ சந்தியிலேயே குறித்த சந்தேகநபர் அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளார்.13 வயதான மாணவி பாடசாலை முடிந்து வீட்டுக்கு செல்லும் வேளையிலேயே இச்சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

சந்தேகநபர் ஆணமடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் 33 வயதானவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் காங்கேசன்துறை கடற்படை முகாமில் சேவையாற்றுபவர் எனவும் விடுமுறைக்காக ஊருக்கு வந்தவரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் வெடி பொருட்கள் மீட்பு..!!
Next post விபத்தில் 6 பேர் காயம்…!!