தனது வீட்டுக்கு தானே தீ வைத்த நபர்…!!

Read Time:39 Second

download (2)மாரவில- மஹவெவ பிரதேசத்தில் நபரொருவர் தனது வீட்டுக்கு தீ வைத்த சம்பவத்தையடுத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

27 வயதான குறித்த நபர் நேற்று இரவு தனது வீட்டுக்கு தீவைத்துள்ளார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்தே தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொண்டயாவை பிணையில் விடுவிக்க தாயார் கையெழுத்து…!!
Next post இருவேறு விபத்துக்களில் 4 பேர் பலி, 34 பேர் காயம்…!!