கடலில் மிதந்த சடலம்…!!
Read Time:41 Second
காலி – கொஸ்கொட கடலில் மிதந்த நிலையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
கொஸ்கொட – மாபெலென கடற் பகுதியில் இருந்து இந்த சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தேகத்துக்குரிய திரிவுந்து ஒன்றும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating