காணாமல் போனவர் சடலமாக மீட்பு…!!
Read Time:36 Second
திருகோணமலை – நொச்சிகுளம் – மஹதில்வெவ பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி காணாமல் போன உவர்மலை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவரை கொலை செய்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஒருவர் அடையாளம் காட்டியதன் படி இந்த சடலம் மீட்கப்பட்டதாக காவற்தறையினர் தெரிவித்துள்ளனர்.
Average Rating