மிஹிந்தலை விபத்தில் இருவர் பலி…!!

Read Time:42 Second

download (3)அனுராதபுரம் – மிஹிந்தலை நகரில் பேருந்து மற்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.

மோட்டார் வாகனத்தில் பயணித்த ஒரு ஆண் உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில், அனுராதபுரம் பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் வாகனத்தில் பயணித்தவர்கள் கெப்பிற்றிகொல்லேவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முச்சக்கரவண்டி சாரதி அனுமதி வயதெல்லை மட்டுப்படுத்தல்…!!
Next post பயணத்தின் போது குழந்தை அழுகிறதா? அவர்களை சமாளிக்க இதோ சில டிப்ஸ்…!!