ஒஸ்ட்ரியா கொழும்புக்கிடையேயான வானுர்தி சேவைகள் ஆரம்பம்…!!

Read Time:50 Second

1கடந்த 8 வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்த ஒஸ்ட்ரியா மற்றும் கொழும்புக்கு இடையிலான நேரடி வானூர்தி சேவை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளக மோதல்கள் காரணமாக குறித்த வானூர்தி சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில். 265 பயணிகளுடன் ஒஸ்ரியாவின் வானூர்தியொன்று இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி தளத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணிகளை போக்குவரத்துதுறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வரவேற்றுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலமைப் பரிசில் மாணவர்கள் பாதிப்பு – கல்வி அமைச்சுக்கு எதிராக முறைப்பாடு..!!
Next post கல்பிட்டியில் அடையாள காணப்படாத நபரின் சடலம்..!!