விலங்குகளோடு உடலுறவு கொள்ள ஆசையாக உள்ளது: இணையத்தில் தெரிவித்த நபர்…!!

Read Time:1 Minute, 39 Second

anumal_intrest_002-615x463விலங்குகளோடு உடலுறவு வைத்துக்கொள்ள விருப்பமாக உள்ளது என நபர் ஒருவர் இணையதளத்தில் விளம்பரம் கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தை சேர்ந்த ஜேம்ஸ் ஆலன் டர்லான்ட்(56) என்ற நபர், இணையதளம் ஒன்றில், எனக்கு நாய், ஆடுகள், குதிரைகளோடு உடலுறவு கொள்ள விருப்பம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஷெரிப் அலுவலக விலங்குகள் குற்றப்பிரிவு, சில நபர்களை குதிரைகள் உரிமையாளர் போன்று நடிக்க வைத்து ஜேம்ஸை சந்திக்க அனுப்பியுள்ளது.

ஜேம்ஸை சந்தித்த இந்நபர்கள், நாங்கள் உங்களுக்கு குதிரை ஆடுகளை தந்தால் பதிலுக்கு நீங்கள் என்ன தருவீர்கள் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவரும், எனது செல்லநாயை தருகிறேன், ஏற்கனவே எனது பக்கத்துவீட்டுக்காரர் எனது நாயுடன் உடலுறவு கொண்டுள்ளார் என்று உண்மைகளை கூறியள்ளார்.

இதனைத் தொடர்ந்து இயற்கைக்கு மாறான உறவு, விலங்குகளை சித்தரவை செய்தது உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின் கீழ் ஜேம்ஸை கைது செய்துள்ள பொலிசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தன்னைக் குறித்து இணையத்தில் வந்த செய்தியை மறுக்கிறார், வவுனியா வடக்குப் பிரதேச செயலாளர் பரந்தாமன்..! (இதுஎப்படி இருக்கு?)
Next post தீயால் உருகிய கோட்டை பூமியின் நரகமா? (வீடியோ இணைப்பு)