மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த 2 கொடூரர்கள் அதிரடி கைது..!!
Read Time:1 Minute, 11 Second
உத்தரப்பிரதேசத்தில் மனநிலை பாதிக்கப்பட்டிருந்த 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
காசியாபாத் மாவட்டம், டுரோனிக்கா நகரை சேர்ந்த சிறுமியை ஏமாற்றி, தனிமையான இடத்துக்கு அழைத்துச்சென்ற இருவர் அவரை பலாத்காரம் செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து விடுபட்டு, வீடு திரும்பிய அந்தச் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தன் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
இதையடுத்து அந்த பெற்றோர் உடனடியாக பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரையடுத்து, பாபுலால் சோனி, முஹம்மது சிக்கந்தர் ஆகிய இருவரை நேற்று பொலிசார் கைது செய்துள்ளனர்.
பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிசார் இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.
Average Rating