ருகுணு குமாரியில் மோதி இளைஞர் பலி..!!
Read Time:51 Second
மாத்தறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ருகுணு குமாரி ரயிலிலேயே இவர் மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த அவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலியாகியுள்ளார்.
மேலும் இவர் ஊருபோக்க பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating