காணாமல் போனவர் சடலமாக மீட்பு…!!

Read Time:54 Second

hurricane_katrina_victim4ஆனமடுவ – ரம்பேவ பிரதேசத்தில் காணாமல் போன ஒருவரின் சடலம் நீர்தேக்கம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

வயல் வேலை ஒன்றிற்காக நேற்று முற்பகல் வீட்டில் இருந்து வெளியேறிய அவர் மாலை வரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது வீட்டிற்கு அருகாமையிலுள்ள நீர்தேகத்தில் இருந்து காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஆனமடுவ காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படகுகளுக்கு தீ வைப்பு…!!
Next post லலித், குகன் விசாரணை தொடர்பான பொறுப்பை ஏற்ற அமைச்சர் மனோ…!!