காணாமல் போனவர் சடலமாக மீட்பு…!!
Read Time:54 Second
ஆனமடுவ – ரம்பேவ பிரதேசத்தில் காணாமல் போன ஒருவரின் சடலம் நீர்தேக்கம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
வயல் வேலை ஒன்றிற்காக நேற்று முற்பகல் வீட்டில் இருந்து வெளியேறிய அவர் மாலை வரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது வீட்டிற்கு அருகாமையிலுள்ள நீர்தேகத்தில் இருந்து காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஆனமடுவ காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Average Rating