கோயம்பேட்டில் மத்திய அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை…!!
Read Time:42 Second
கோயம்பேடு, ஜெய்நகர், முதல் தெருவில் வசித்து வருபவர் வீரராகவன். ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீரராகவன் வீட்டு பூட்டை உடைத்து 15 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து கோயம்பேடு பஸ்நிலைய இன்ஸ்பெக்டர் தேவராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating