சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேகநபருக்கு விளக்கமறியல்…!!
Read Time:38 Second
சிறுமியொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேகநபரொருவர் இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தங்கல்லை பதில் நீதவான் இவ்வுத்தரவை பிறப்பித்தார்.
அம்பலங்கொட பெல்லகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதான , 3 பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் ஒரு பூசாரி என தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating