சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேகநபருக்கு விளக்கமறியல்…!!

Read Time:38 Second

download (1)சிறுமியொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேகநபரொருவர் இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தங்கல்லை பதில் நீதவான் இவ்வுத்தரவை பிறப்பித்தார்.

அம்பலங்கொட பெல்லகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதான , 3 பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஒரு பூசாரி என தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிக வலு கொண்ட மின் கம்பி முறிந்து விழுந்ததில் 3 பேர் பலி…!!
Next post எல்பிட்டிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் பலி…!!