கனடா நாட்டில் போலீஸ் பயிற்சியில் ஈடுபட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள நாய்…!!

Read Time:1 Minute, 21 Second

6c83ce9f-9a97-448d-b873-a6d217c55949_S_secvpfகனடா நாட்டிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் நகர போலீசார் தமது பேஸ்புக் பக்கத்தில், கயிறு ஏறும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள போலீஸ் நாயின் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டனர்.

போலீஸ் பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஒரு நபருடைய காலில் இந்த நாய் தொங்கிக்கொண்டிருக்கும் விதமான புகைப்படத்தை வான்கூவர் போலீசார் வெளியிட்டிருந்தனர்.

நீக்கோ என்றழைக்கப்படும் இந்த ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய், ஒவ்வொரு முறையும் ஒழுங்கான பயிற்சிக்கு பின்னர், தனக்கு பயிற்சியளித்துவரும் குருவிடம் பரிசு பெற்றுக்கொள்கின்றதாம்.

இப்பகுதியில் பணிபுரியும் ஒவ்வொரு போலீஸ்காரரும் கயிறு ஏறும் பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம். எனவே, ஒரு முழுமையான போலீஸ்காரராக நீக்கோவும் இந்த பயிற்சியை மேற்கொண்டுள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் நடுரோட்டில் தரை இறங்கிய விமானம் லாரி மீது மோதியது: 4 பேர் காயம்…!!
Next post இரவு விடுதி தீ விபத்தில் 132 பேர் பலி: ருமேனியா பிரதமர் ராஜினாமா…!!