தீபாவளியை முன்னிட்டு தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள முற்பணம்…!!

Read Time:46 Second

852609687Estate22எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள முற்பணம் மற்றும் கடன் உதவித் தொகையும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி 6500 ரூபா சம்பள முற்பணமும் 3500 ரூபா கடன் உதவித் தொகையும் வழங்கப்படவுள்ளன.

அமைச்சர் நவீன் திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மைய சில நாட்களாக சம்பள முற்பணம் வழங்க வலியுறுத்தி தோட்டத் தொழலாளர்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கதற கதற பொலிஸ் நிலையத்தில் பெண்ணுக்கு நடந்த கொடுமை! (VIDEO)…!!
Next post 70 ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் விபத்துக்குள்ளான விமானம்: கண்டுபிடிக்கப்பட்ட வீரர்களின் எலும்புக்கூடுகள்…!!