பிரதி அமைச்சர் லக்ஸ்மன் வசந்த பெரேராவுக்கு எதிராக கோஷம்…!!

Read Time:41 Second

imagesமாத்தளை – நாவுல – மேல்பிடிய – முருதோலுவ பாதையை உடனடியாக சீரமைத்து கொடுக்குமாறு அந்த பிரதேச மக்கள் சிலர் நேற்று பிரதி அமைச்சர் லக்ஸ்மன் வசந்த பெரேராவிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை , பிரதி அமைச்சர் லக்ஸ்மன் வசந்த பெரேரா சம்பவ இடத்திற்கு சென்று உரையாற்ற முயன்ற போது சிலர் கூச்சல் இட்டதால் அந்த இடத்தை விட்டு சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு..!!
Next post அக்கரைப்பற்றில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!!