பிரதி அமைச்சர் லக்ஸ்மன் வசந்த பெரேராவுக்கு எதிராக கோஷம்…!!
Read Time:41 Second
மாத்தளை – நாவுல – மேல்பிடிய – முருதோலுவ பாதையை உடனடியாக சீரமைத்து கொடுக்குமாறு அந்த பிரதேச மக்கள் சிலர் நேற்று பிரதி அமைச்சர் லக்ஸ்மன் வசந்த பெரேராவிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை , பிரதி அமைச்சர் லக்ஸ்மன் வசந்த பெரேரா சம்பவ இடத்திற்கு சென்று உரையாற்ற முயன்ற போது சிலர் கூச்சல் இட்டதால் அந்த இடத்தை விட்டு சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Average Rating