இராணுவச் சிப்பாய் தன்னைத் தானே சுட்டு தற்கொலை…!!

Read Time:53 Second

360412769Untitled-1அம்பாறை – கோன்டுவடவான இராணுவ முகாமில் சிப்பாய் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தற்கொலை செய்து கொண்டவர் குருநாகல் – மாவத்தகம பகுதியைச் சேர்ந்த, 27 வயதான ஒருவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எதுஎவ்வாறு இருப்பினும் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இது குறித்த மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமலையில் சிறுவனொருவனை பொலிஸார் தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்..!!
Next post ஈழத் தமிழ் மக்களை ஆழமாக நேசித்த அன்புத் தாய் மாரியம்மாள்…!!