ஜனாதிபதியை சந்திக்கிறார் வடக்கு முதல்வர்…!!
Read Time:35 Second
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளார்.
கொழும்பில் எதிர்வரும் 12ம் திகதி இந்த சந்திப்பு நடைபெறும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்போது தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து முக்கியத்துவம் வழங்கி பேசப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Average Rating