நெல்லிக்காய் ஊறுகாய்….அத்திக்காய் பொரியல்: நன்மைகள் ஏராளம்…!!
Read Time:50 Second
நெல்லிக்காய், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லி வத்தல் சாப்பிட்டு வர இளம் நரை மறையும்.
அத்திக்காய்
அத்திக்காய், இதனையிடித்து விதையை மட்டும் போக்கி நன்றாக கழுவிய பின்னர், துவரை அல்லது பாசிப் பருப்பைச் சேர்த்துக் கூட்டு அல்லது பொரியல் செய்து சாப்பிட வேண்டும்.
இது வயிற்றுப் புண்ணை ஆற்றுகிறது. கண்ணுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கிறது கஷ்டமான மலர்ச்சிக்கலைப் போக்குகிறது. பற்களுக்குப் பலம் உண்டாக்குகிறது. இதில் இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது.
Average Rating