சேவல் சண்டையில் துப்பாக்கிச்சூடு: 12 வயது சிறுவன் உட்பட 10 பேர் பலி…!!

Read Time:53 Second

38104406-5aff-4882-b09e-5028c6cf325e_S_secvpfமெக்சிகோவின் கரீரோ மாநிலத்தில் உள்ள குவாஜினிகியுலாபா நகரில் நேற்று முன்தினம் நடந்த சேவல் சண்டையின் போது அங்கிருந்த இருதரப்பினருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து, இரு தரப்பினரும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொண்டனர்.

இந்த திடீர் தாக்குதலில் 12 வயது சிறுவன், ஒரு பெண் உட்பட மொத்தம் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மெக்சிகோ காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேசிய அடையாள அட்டை மாற்றம்…!!
Next post சவுதி அரேபியா: போலீஸ் ரோந்து வாகனத்தின்மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு – இரு இந்தியர்கள் படுகாயம்…!!