பாடசாலை நேரங்களில் ஆசிரியர்களுக்கு தொலைபேசி பாவிக்கத் தடை..!!

Read Time:42 Second

imagesபாடசாலை நேரங்களில் ஊவா மாகாண ஆசிரியர்களுக்கு கைத் தொலைபேசியை பாவிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை நேரங்களில் தொலைபேசியை நிறுத்தி, அதிபரின் காரியாலயத்தில் வைக்குமாறு ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக தெரிவித்துள்ளார்.

குறித்த செய்தி விரைவில் பாடசாலைகளுக்கும் அறிவிக்கப்படுமென்றும், 2016 ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிணை வழங்கப்பட்ட அரசியல் கைதிகளுக்கு மீண்டும் சிக்கல்..!!
Next post HNDA விவகாரம்; இன்னும் வர்த்தமானி அறிவித்தல் வெளிவரவில்லை..!!