கிளிநொச்சியில் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழப்பு..!!

Read Time:43 Second

download (1)கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் மழை வௌ்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கால்நடை மேய்ச்சலுக்காக நேற்று மாலை சென்றிருந்த ஒருவரே மழைவௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளர்.

கால்நடை மேய்ச்சலுக்காக சென்றிருந்த ஒருவர் காணாமற்போனமை குறித்து நேற்று முறைப்பாடு கிடைத்திருந்த்தாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரணைமடு குளத்தில் மூழ்கி ஒருவர் பலி..!!
Next post லண்டனில் பசவேஸ்வரர் சிலையை திறந்து வைத்தார் மோடி…!!