கிளிநொச்சியில் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழப்பு..!!
Read Time:43 Second
கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் மழை வௌ்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கால்நடை மேய்ச்சலுக்காக நேற்று மாலை சென்றிருந்த ஒருவரே மழைவௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளர்.
கால்நடை மேய்ச்சலுக்காக சென்றிருந்த ஒருவர் காணாமற்போனமை குறித்து நேற்று முறைப்பாடு கிடைத்திருந்த்தாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating