ஜெர்மனியில் அடுக்குமாடி குடியிருப்பில் 7 குழந்தைகள் பிணம்: கொலை செய்யப்பட்டார்களா.!!

Read Time:1 Minute, 29 Second

9d1b960b-8361-4d90-b77f-c08a121af77e_S_secvpfஜெர்மனியில் பவாரியா மாநிலத்தில் வாலன்பெல்ஸ் நகரம் உள்ளது. அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் 7 குழந்தைகள் பிணம் கிடந்தது.

அதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தைகளின் பிணங்களை கைப்பற்றினர். அவை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

அக்குழந்தைகளின் பெற்றோர் யார்? எப்படி உயிரிழந்தனர்? கடத்தி வரப்பட்டு கொலை செய்யப்பட்டார்களா? என தெரியவில்லை. அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் வெளிவரும். அப்போதுதான் குழந்தைகள் இறந்தது எப்படி என தெரிய வரும். ஜெர்மனியில் கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த மே மாதம் 2 குழந்தைகளை கொன்று உடல்களை பிரிட்ஜில் மறைத்து வைத்திருந்ததாக ஒரு பெண் கைது செய்யப்பட்டார். அவருக்கு 3 ஆண்டுகள் 8 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விலங்குகள் மீது அதிகம் நாட்டம்கொண்ட இளைஞர்: பாம்பினை கடிக்கவிட்டு தற்கொலை..!!
Next post யாழில் தொடர் மழையால் ஐந்தாயிரம் பேர் பாதிப்பு…!!