முல்லைத்தீவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு (படங்கள்)…!!
Read Time:55 Second
முல்லைத்தீவில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
முல்லைத்தீவில் கடந்த இரண்டு நாட்களான தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மக்கள் பாரிய இடர்களை சந்தித்துள்ளனர்.
பல மக்களின் வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. பல ஏக்கர் வயல் நிலங்கள் மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ளன.
கள்ளபாட்டு மற்றும் திருமுறிகண்டி பகுதிகளில் பல மக்கள் பொதுநோக்கு மண்டபங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர். இதனால் முல்லை வாழ் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
Average Rating