இசை நிகழ்ச்சியின் போது ஒருவர் அடித்துக் கொலை…!!

Read Time:50 Second

1010653469Untitled-1அவிசாவளை பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை சீதாவக பகுதி மைதானம் ஒன்றில் வைத்தே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது காயமடைந்த அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலியாகியுள்ளார்.

சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசியல் கைதிகளின் விடுதலை இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு பச்சைக் கொடியாகும்…!!
Next post மன அழுத்தம் குறைவதற்கான ஆயுர்வேத மருத்துவம்…!!