வெள்ளம் பாதித்த மக்களிடம் பாலியல் சேட்டையில் கிராம சேவகர்கள்..!!

Read Time:1 Minute, 22 Second

DSCF7859வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் உள்ள பெண்களிடம் கிராம சேவகர்கள் பாலிஙல் சேட்டை செய்து வருகின்றனர்.

தற்போது இடைத்தங்கல் முகாமில் சமயல்,இதர காரியங்களிற்கு ஒத்தாசையாக உள்ள குடும்ப பெண்களிடம் சில கிராம சேவகர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு உதாரணமாக பிரபல பாடசாலை ஒன்றில் தங்கிருந்த தனது மனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி அப்பெண்ணின் கணவர் கிராம சேவகர் ஒருவரை தாக்கியுள்ளார்.

இந்நிலையில் அடி வாங்கிய கிராம சேவகர் மூச்சு பேச்சு இன்றி அமைதியாக காணப்பட்டதை காண முடிந்தது.

அத்துடன் அறைகுரை ஆடைகளுடன் உடுதுணி இன்றி உள்ள மக்களையும் தங்களது கைத்தொலைபேசி ஊடாக கிராம சேவகர்கள் நிவாரணம் அதிகம் தருவதாக கூறி புகைப்படம் பிடிப்பதாக மற்றுமொரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புற்றுநோய் பாதிப்பினை துல்லியமாகக் கணிக்கும் நவீன பரிசோதனை…!!
Next post வெள்ளநிலை பாடசாலைகள் வடக்கில் மூடல்…!!