வெள்ளநிலை பாடசாலைகள் வடக்கில் மூடல்…!!
Read Time:47 Second
யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது இடைத்தங்கல் முகாமாக செயற்படும் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் சிறுவர்கள் சிலர் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட பாடசாலையை ஆர்வத்துடன் பார்வையிடுவதை படத்தில் காண்கின்றீர்கள்.
இன்றைய தினம் திங்கட்கிழமை வடக்கு மாகாண கல்வி அமைச்சு வட மாகாண பாடசாலை அனைத்திற்கும் விடுமுறை வழங்கியுள்ளது.
Average Rating