வெள்ளநிலை பாடசாலைகள் வடக்கில் மூடல்…!!

Read Time:47 Second

DSCF7991யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது இடைத்தங்கல் முகாமாக செயற்படும் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் சிறுவர்கள் சிலர் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட பாடசாலையை ஆர்வத்துடன் பார்வையிடுவதை படத்தில் காண்கின்றீர்கள்.

இன்றைய தினம் திங்கட்கிழமை வடக்கு மாகாண கல்வி அமைச்சு வட மாகாண பாடசாலை அனைத்திற்கும் விடுமுறை வழங்கியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெள்ளம் பாதித்த மக்களிடம் பாலியல் சேட்டையில் கிராம சேவகர்கள்..!!
Next post நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மலையகத்தில் மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்பு..!!