மத்திய பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி…!!

Read Time:1 Minute, 0 Second

e9b270c4-789f-4060-bbcf-6ec1bd1e161c_S_secvpfமத்திய பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துள்ளான படகில் பயணம் செய்த பலரை காணவில்லை. இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இதனையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் போலீசுடன் கள்ளத்தொடர்பு: கண்டித்த போலீஸ்காரர் மனைவியை கொல்ல முயன்ற கொடூரம்…!!
Next post பெற்ற குழந்தையை மைக்ரோவேவனின் வைத்து சமைத்த கொடூர தாய்: 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதிகள்…!!