மொனராகலையில் பெண் ஒருவர் படுகொலை…!!

Read Time:39 Second

ff48383c-5bc9-4102-963e-b955f94160aa_S_secvpfமொனராகலை – சியபலான்டுவ – வெல்கடுவ பகுதியில் பெண் ஒருவர் கோடரியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ,கொலை செய்த நபர் நஞ்சு அருந்திய நிலையில் சியபலான்டுவ ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

28 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். 42 வயதான நபரொருவரே இக்கொலையை புரிந்துள்ளார்.

கொலைக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காரணங்களின்றி மாணவியை பாடசாலையிலிருந்து விலக்கிய அதிபர். ஆணைக்குழுவில் முறைப்பாடு..!!
Next post அதிக ஒலியை எழுப்பக் கூடிய வாகன குழல்கள் அகற்றல்…!!