23 அடி உயர டிராபிக் சிக்னல் கம்பத்தின் மீது ஏறி சீன தற்காப்பு கலைப் பயிற்சி: குடிகார முதியவரின் சேட்டை வீடியோ…!!

Read Time:1 Minute, 10 Second

84d7516a-4036-4fb9-b503-1d91c6f496ee_S_secvpfசீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள சூஸாவ் நகர சிக்னல் கம்பத்தின் மீது ஏறி ‘மிரட்டல் அடி’ திரைப்படத்தில் வருவதுபோல சீன தற்காப்புக் கலையான ‘டாய் ச்சீ’-ஐக் கடந்த வாரம் பயிற்சி செய்த குடிகார முதியவர் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார்.

குடிபோதையில் கம்பத்தின் மீது ஏறி பயிற்சி மேற்கொண்டிருந்த அவர், மக்களின் கவனத்தை உடனடியாகப் பெற்றார். போதையில் தள்ளாடிய இவரைக் காப்பாற்ற தீயணைப்பு படையினரும் இப்பகுதியில் திரண்டனர்.

தீயணைப்பு துறையினர் தன்னை காப்பாற்ற ஒத்துக்கொள்ளாத அந்த முதியவர், கோபப்பட்டு தானாகவே சரசரவென கம்பத்தை விட்டு இறங்கியதும், கூடியிருந்தவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். இந்த சேட்டையான வீடியோவைக் கண்டு மகிழவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாலி ஓட்டலில் 170 பேரை பிணைக்கைதிகளாக பிடித்த தீவிரவாதிகள்: ராணுவத்தினருடன் கடும் துப்பாக்கிச் சண்டை..!!
Next post பாரீஸில் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் தீவிரவாதியின் கலக்கல் செல்பி: வெளியான புதிய தகவல்கள்…!!