நோயாளி மீது தவறுதலாக தாக்குதல்…!!

Read Time:50 Second

f71ef129-3f0a-4c1d-94be-13c3a34907a3_S_secvpf.gifபெலியத்த வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நபர் ஒருவர் மீது இனந்தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தற்போது அவர் ஆபத்தான நிலைமையில் தங்காலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப தகறாறு ஒன்றின் காரணமாக தாக்குதல் நடத்த வந்த குறித்த குழுவினர், அவர்கள் தேடிய நபரென கருதி, தவறுதலாக அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகள் மெற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாகதீபவின் பெயர் மாற்றப்பட வேண்டியதில்லை – சம்பந்தன்…!!
Next post மின்சார மற்றும் தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கலாம்…!!