கேமரூனில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் சாவு…!!

Read Time:1 Minute, 0 Second

94102d3e-6f7a-4ea9-a0f8-32e8d122ffca_S_secvpfஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, நைஜர், சாத், கேமரூன் உள்ளிட்டவற்றில் போகோஹரம் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவ்வப்போது அவர்கள் தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், கேமரூனில் போட்டோகோல் நகர் அருகேயுள்ள நிக்யு என்ற கிராமத்தில் 3 பெண் தீவிரவாதிகள், ஒரு ஆண் தீவிரவாதி என 4 பேர் தங்கள் உடல்களில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை நேற்று வெடிக்கச் செய்தனர். இதில் அவர்கள் உடல் சிதறி பலியாகினர்.

இந்த தாக்குதலில் சிக்கி அப்பாவி கிராம மக்கள் 4 பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பில் மாணவர்களை கடத்தி திருமலை முகாமிற்கு கொண்டுசென்ற வேன் மீட்பு..!!
Next post ஆப்கான், பாகிஸ்தானில் லேசான நிலநடுக்கம்: வட இந்தியாவிலும் உணரப்பட்டது…!!