தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு…!!

Read Time:1 Minute, 7 Second

478562824Untitled-1மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாதீவில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று பிற்பகல் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தேற்றாத்தீவு மகா வித்தியாலய வீதியில் உள்ள வீட்டின் முன்பாக இருந்த மா மரத்திலேயே குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் தேற்றாத்தீவில் திருமணம் செய்துள்ள பழுகாமத்தினை சேர்ந்த கே.குபேந்திரன் (36 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஸ்தலத்துக்கு சென்றுள்ள களுவாஞ்சிகுடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்…!!
Next post காதல் பிரச்சனைகளை தீர்க்கும் ஃபேஸ்புக்..!!