விமானம் விழுந்து நொறுங்கியது: 7 பேர் பலி…!!

Read Time:1 Minute, 11 Second

flight_accident_002ஜம்மு காஷ்மீரில் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி உட்பட 7 பேர் பரிதாபமாக பலியாயினர்.
ஹிமாலயன் ஹெலி சர்வீஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானமொன்று Sanjichat to Katra-க்கு ஆறு யாத்ரீகளுடன் புறப்பட்டது.

வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்ற போது, மூடுபனியின் காரணமாக விழுந்து நொறுங்கியதில் பெண் விமானி உட்பட அனைவரும் பலியாகினர்.

எனினும் இந்த விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியான நபர்களின் சடலங்கள் மீட்கப்பட்ட அடையாளம் காணப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினந்தோறும் ஆயிரக்கணக்கான யாத்ரீகள் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கனடாவில் குடியேற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மட்டும் அனுமதி: அரசு அதிரடி முடிவு…!!
Next post வரவிருக்கும் பனிக்காலம்: அகதிகளின் மரணத்தை தடுக்க ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை…!!