உத்தமர்களை நினைவு கூறுவோம்……(பகுதி- 1, 2, 3)
எமது விடுதலைப் போராட்ட ஆரம்ப காலம் தொட்டு புலிப்பாசிசம் கொண்டுள்ள அதிகாரவெறி எம்தேசத்தை மயான பூமியாக்கி கொண்டிருப்பதோடு புலிப்பாசிசம் காவு கொண்ட எம்மவர்களை எம் தேசத்து வரலாற்றில் இருந்து நீக்கி புதிய வரலாறு எழுத புலிகள் கங்கணம் கட்டி நிற்கின்றனர் என்பதுடன் புலிபாசிசத்தின் துரோக வரலாற்றுப் பதிவுகளை பேணி வந்த எம்மவர்கள் பலர் அத்தரவுகளுடனேயே அழிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் எம்மில் பலருக்கு தெரியாத விடயம். இந்த வரலாற்று துரோகத்திற்கு இடமளிப்பதற்கு எம் சமூகம் தயாராக இல்லை என்பதை உணர்ந்த நாம் எம் தேசத்தில் அளவற்ற பற்று கொண்டிருந்த எம் உத்தமர்களின் நினைவுகளை எம்மிடத்தில் நிலைநிறுத்த அரும்பாடுபட வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நிற்கின்றோம். இந்நிலையில் இன, மத, மொழி பேதங்களுக்கப்பால் எம் இலங்கைத் திருநாட்டில் புலிப்பாசிசம் காவுகொண்ட அனைத்து மானிடர்களினதும் தரவுகளை திரட்டி எம் மக்களின் நியாயமான சிந்தனைக்கும் உங்கள் தீர்வுக்குமாக தரவுள்ளோம்.
*** http://athirady.com/?p=11468
*** http://athirady.com/?p=12804
*** http://athirady.com/?p=12894
*** http://athirady.com/?p=12953
முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்துங்கள்…
இங்கே வழங்கப்பட்டுள்ள தரவுகளில் தவறுகள் குறைகள் இருப்பின் அவற்றை ATHIRADY மின்னஞ்சல் ஊடாக [email protected] தெரியப் படுத்துமாறு வேண்டுவதுடன் இங்கு தவறியுள்ள புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட எம் உத்தமர்களின் விபரங்களை எமக்கு வழங்கி உதவுமாறும் தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றோம். –அதிரடி இணைய நிர்வாகம்