ராயபுரத்தில் வியாபாரி வீட்டில் நகை – பணம் கொள்ளை…!!
Read Time:33 Second
ராயபுரம், நாகாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரஜீத். பிராட்வேயில் இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.
நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் ரஜீத்தின் வீட்டு பூட்டை உடைத்து 10 பவுன் நகை ரூ. 20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
Average Rating