நீலாங்கரையில் சிறுவன் மாயம்: போலீசார் விசாரணை…!!
Read Time:45 Second
சின்ன நீலாங்கரை சிங்காரவேலன் தெருவை சேர்ந்தவர் விநாயகம். இவரது மகன் விஷ்யா (15) 10–ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த சிறுவன் வீட்டில் படிக்காமல் இருந்ததால் அவரது தந்தை திட்டியுள்ளார்.
இதனால் கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்ற விஷ்வா இதுவரை திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் நீலாங்கரை போலீசில் தந்தை புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
Average Rating