அழுகிய நிலையில் வீட்டு முன்பாக கிடந்த குழந்தையின் சடலம்…!!

Read Time:39 Second

813e7ab6266aa9fcd456b70cdbc2ba86_ls_ltகண்டி – அனிவத்த பிரதேசத்தில் வீட்டிற்கு முன்பாக கிடந்த குழந்தையின் சடமொன்றை பொலிஸார் கைப்பற்றினர்.

அந்த குழந்தையின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு அண்மையில் முஸ்லிம் கல்லறை ஒன்று உள்ளது, அங்கு புதைக்கப்பட்ட சடலம் மிருகங்களால் இழுத்து வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்ப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிக விலைக்கு பொருட்களை விற்பவர்கள் குறித்து உடன் அறிவிக்கவும்…!!
Next post 18 வயதான பாடசாலை மாணவி நபரொருவரால் கடத்தல்…!!