அழுகிய நிலையில் வீட்டு முன்பாக கிடந்த குழந்தையின் சடலம்…!!
Read Time:39 Second
கண்டி – அனிவத்த பிரதேசத்தில் வீட்டிற்கு முன்பாக கிடந்த குழந்தையின் சடமொன்றை பொலிஸார் கைப்பற்றினர்.
அந்த குழந்தையின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு அண்மையில் முஸ்லிம் கல்லறை ஒன்று உள்ளது, அங்கு புதைக்கப்பட்ட சடலம் மிருகங்களால் இழுத்து வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்ப்படுகின்றது.
Average Rating