யாழ்.மீசாலையில் வீட்டு வளாகத்தில் மோட்டார் குண்டு..!!

Read Time:48 Second

437375327Bombயாழ்.சாவகச்சேரி, மீசாலை மேற்கு கண்டி வீதியை அண்மித்த பகுதியிலுள்ள வீட்டு வளாகத்தினுள் இருந்து மோட்டார் குண்டு ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது.

இந்தக் மோட்டார் குண்டு இன்று காலையில் மீட்கப்பட்டதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

குப்பைகளை புதைப்பதற்காக குழி ஒன்றை வெட்டும்போதே குறித்த மோட்டார் குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 4000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை படைத்த நாய்…!!
Next post நுவரெலியா லவர்ஸ் லீப் தோட்டத்தில் மண்சரிவு…!!