அனுராதபுரத்தில் கடத்தி செல்லப்பட்ட மாணவி நீர்கொழும்பு கடற்கரையில்..!!

Read Time:1 Minute, 0 Second

sirumi_sexஅனுராதபுரத்தில் கடத்தி செல்லப்பட்ட மாணவி நீர்கொழும்பு கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

நேற்று காலை அவருடைய நண்பிகளோடு மேலதிக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த போது இவர் கடத்தப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியில் வந்த சந்தேக நபர் குறித்த பெண்ணை தாக்கி பலவந்தமாக முச்சக்கரவண்டியில் அழைத்து சென்றுள்ளார்.

கடற்கரைப் பகுதியில் இருந்த பொலிஸாரிடம் குறித்த பெண் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

நீண்டநாட்களுக்கு முன் இருந்த காதல் தொடர்பே கடத்தலுக்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிட்டகோட்டை சந்தியில் வேன் விபத்து…!!
Next post கண் வலி, கண் எரிச்சல், மங்கலான பார்வை பிரச்சனையா? – சிறப்பு தைலம்…!!