வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை…!!

Read Time:55 Second

11234867_994843023905368_4904131984072358030_nவடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா அறிவித்துள்ளார்.

இன்று காலை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவன் தியாகி செந்தூரனை நினைவு கூரும் வகையிலும் அவரது தற்கொலை காரணமாக ஏற்படக்கூடிய நிலைமைகளை தவிர்க்கும் பொருட்டும் இவ் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் மாணவர்கள் பெற்றோருடன் வீடுகளில் தங்கி இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கால்வாயில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு…!!
Next post வேலையில்லா காரணத்தால் தெருவில் பிச்சை எடுத்தால் என்ன நடக்கும்? (வீடியோ இணைப்பு)…!!