வல்வெட்டித்துறையில் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு..!!

Read Time:48 Second

downloadவல்வெட்டித்துறை, தொண்டமானாறு பகுதி கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (மாலை இடம்பெற்றுள்ளது.

மேலும் சில இளைஞர்களுடன் கடலில் குளிப்பதற்காக சென்றிருந்த நபரே நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

ஆயினும், அவரைக் காப்பாற்றி ஊரணி வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மறுபடி ஒரு முறை சிதைக்கப்பட்ட மாவீரர் தினம்..!!
Next post இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகிறார்…!!