வல்வெட்டித்துறையில் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு..!!
Read Time:48 Second
வல்வெட்டித்துறை, தொண்டமானாறு பகுதி கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (மாலை இடம்பெற்றுள்ளது.
மேலும் சில இளைஞர்களுடன் கடலில் குளிப்பதற்காக சென்றிருந்த நபரே நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
ஆயினும், அவரைக் காப்பாற்றி ஊரணி வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.
Average Rating